மாதவிலக்கு சிக்கலை தீர்க்கும் செம்பருத்திப் பூ
சிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகிறது. ஆண்மையைப் பெருக்க, மாதவிலக்கு உண்டாக பயன்படுகிறது. உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்கவும், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தவும், உடலில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. செம்பருத்திப் பூவைக் குடிநீர்செய்து, காலை மாலை குடித்துவந்தால், நீர்க்கட்டு, நீர்எரிச்சல், சிறுநீர்ப் பாதை எரிச்சல், நீர் அடைப்பு போன்ற சிறுநீர் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி மற்றும் உதிரப்போக்குப் பிரச்னையைத் தீர்க்கும்.
No comments:
Post a Comment