மூச்செல்லாம் மூலிகை
மோகனகிருஷ்ணன்...
9894401680
இருபது ஏக்கர் பரந்த நிலம், வானம் பார்த்த வேளாண்மை. மரபணு மாற்றப்பட்ட பருத்தியோ,மக்காச்சோளமோ பயிரிட்டால் நல்லதொரு வருவாய் பார்க்கலாம்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அரிய வகை செடி கொடி மரங்களை மட்டுமே வளர்த்து வருகிறார்.
சிறிய அளவில் மூலிகைகளை விற்பது மட்டுமே தற்போதைய தொழில்.
ஆனால் நிலத்தில் வேறு பயிரிட்டால் மூலிகைகள் அழிக்கப்பட்டு விடும் என இவற்றை மட்டுமே பாதுகாத்து வருகிறார்.
மூலிகைகள் தொடர்பான தேவைகளுக்கு அழைக்கலாம்.
து. களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்.
9894401680,9445617805,9585517805.
No comments:
Post a Comment