கர்நாடக இசையை எப்படி துருவ, ரூபக, மட்டிய, ஜம்பை, த்திரிபுடை, அட, ஏக என ஷப்த(ஏழு) ஷ்வரங்களாக பிரிக்கிறார்களோ...
அதேபோல...
தமிழர் இசையையும் குரல், துத்தம், கைத்தினை, உழை, இனி, விளரி, தாரம் என ஏழு பெரும்பண்களாக பிரித்திருக்கிறார்கள்.
இது #குடமுழா எனும் இசைக்கருவி இது கருங்கல், மண், உலோகத்தால் செய்திருப்பார்கள் இதில் ஐந்து வாய்கிண்ணங்கள் இருக்கும் இது முழுக்க தமிழர் கலாச்சாரத்தோடு இருந்திருக்கிறது இதையும் இவர்கள் பஞ்சவாத்தியம் என பெயர் மாற்றிவிட்டனர்...
அப்படி பார்த்தாலும் பஞ்சவாத்தியம் என்பதும் திமிலை, மத்தளம், இந்தாளம், உடுக்கை, கொம்பு எனவரும் ஐந்து தமிழர் இசைகருவிகள் தான்...
அதுசரி இன்றைய பெரும்பான்மை தமிழ்வளர்ப்பு பேர்வழிகளுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே வாத்தியம்தானே #ஜால்ரா...
படம் கூகிலில் எடுத்தது...
நன்றி ச.ரா
No comments:
Post a Comment