முதன் முதலில்!!
♦ இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் திப்பு சுல்தான்.
♦ தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் ஆனந்தரங்கம் பிள்ளை.
♦ தமிழில் முதன் முதலில் எழுதிய இலக்கண நு}ல் தொல்காப்பியம் ஆகும்.
♦ உலகில் முதன் முதலில் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது.
♦ இந்தியாவில்; முதன் முதலில் அணுமின் நிலையம் தாராப்பு ரில் அமைக்கப்பட்டது.
♦ கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றிய இடம் பர்மா.
♦ இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் திரைப்படக் கல்லு}ரி அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment