Sunday, January 8, 2017

முதன் முதலில் யார்? எதை செய்தார்கள்?

முதன் முதலில்!!

♦ இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் திப்பு சுல்தான்.

♦ தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் ஆனந்தரங்கம் பிள்ளை.

♦ தமிழில் முதன் முதலில் எழுதிய இலக்கண நு}ல் தொல்காப்பியம் ஆகும்.

♦ உலகில் முதன் முதலில் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது.

♦ இந்தியாவில்; முதன் முதலில் அணுமின் நிலையம் தாராப்பு ரில் அமைக்கப்பட்டது.

♦ கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றிய இடம் பர்மா.

♦ இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் திரைப்படக் கல்லு}ரி அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment