#தென்னையில் குழுத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறை
தென்னை நடவு செய்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஆன மரத்தில்தான் இந்த குருத்தழுகல் நோய் தென்படும்.
அறிகுறி தென்னை மரத்தின் மேல் மட்டை காய்ந்து தொங்கும் கையில் பிடித்து இழுத்தால் கையுடன் வந்துவிடும்.
அந்த பகுதி கருப்பு கலராக இருக்கும்
இவற்றை கட்டுப்படுத்த
குழுத்தழுகல் தாக்கப்பட்ட மட்டையை அகற்றி விட வேண்டும்.
கார்பன்டீசியம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட பகுதியில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வரை ஊற்ற வேண்டும்.
No comments:
Post a Comment