Monday, November 28, 2016

இயற்கை வழி வேளாண்மையில் விளையவைக்கப்பட்ட ‘கருங்குறுவை’ அரிசி

இயற்கை வழி வேளாண்மையில் விளையவைக்கப்பட்ட ‘கருங்குறுவை’ அரிசி கிடைக்கும்.
குட்டமுடன் மேகரணம் கூறும் சிலவிஷங்கள்
விட்டகலு முண்மையது வேர்கண்ணாய் – மட்டக்
கருங்குறுவை சுத்தவன்னங் காதலித்தே யுண்ண
வருங்குணமே நன்றா மதி.
பொருள் : கருங்குறுவை அரிசி அன்னம் விரண குஷ்டத்தையும்
சிற்சில விஷத்தையும் நீக்கும். போக சக்தியையும் தரும் என்க.
மருத்துவ குணம்:
கருங்குறுவை அரிசி ஒரு பங்கு, தண்ணீர் மூன்று பங்கு இரண்டையும் ஒரு மண்பானையில் ஆறுமாதம் வைக்க அது பால் ஆகும். அது அன்னக் காடி என்று சொல்லப்படும்.
இந்த கருங்குறுவை அன்னக்காடி கொடிய உயிர்கொல்லி நோயான காலராவைக் குணப்படுத்தி விடும்.
காடி என்றால் மருந்து என்று பொருள்.
இந்தக் கருங்குறுவை நெல் பூமியில் ஒரு வருடம் கிடந்தாலும் மக்காது. ஒரு வருடம் கழித்துத் திரும்ப முளைக்கும் தன்மை உள்ளது.
(இயற்கை அங்காடிகளுக்கு மொத்தமாகவும் அனுப்பி வைக்கப்படும்.)
தொடர்புக்கு
குறிஞ்சி இயற்கையகம்
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்
9942118080 / 9500125125

No comments:

Post a Comment