புற்று நோய் தைலம்..!!!
மாதுளம்பழம் ........ இருபது கிராம்
மாதுளம்பழத் தோல் ...... இருபது கிராம்
முருங்கை இலை ...... இருபது கிராம்
முருங்கை வேர்ப் பட்டை ...... இருபது கிராம்
முருங்கைப் பிசின் .... ...... இருபது கிராம்
முருங்கைப் பூ ... ...... இருபது கிராம்
விளக்கெண்ணெய் .... நூறு மில்லி
அனைத்துப் பொருட்களையும் நன்கு அரைத்து விழுதாக்கி விளக்கெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு சிறு தீயில் நன்கு
கொதிக்க விட்டுத் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி ஆற வைத்து சேமிக்கவும்
புற்று நோய் உள்ளவர்கள் தினமும் பத்து சொட்டுகள் தைலத்தை உள்ளுக்குள் குடித்து வர வேண்டும்
புற்றுநோய்க் கட்டிகள் மீது மேற்பூச்சாகப் பூசி வர வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து செய்துவர புற்று நோய் குணமாகும்
இது ஒரு இரகசிய மருந்து ஆகும்
தகவல் நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment